தொழில்நுட்பம்

வாஷிங்டன்: சிங்கப்பூரும் கனடாவும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் கண்டுள்ளன.
ஆசியான் அறக்கட்டளை, தெற்காசிய நாடுகளின் மின்னிலக்கக் கல்வியறிவு, விழிப்புணர்வு, தயார்நிலை விகிதங்கள் குறித்த ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் சென்ற ஆண்டு (2023) புதிய நிறுவனங்களுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் தென்கிழக்காசியாவில் முதலிடம் வகித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டாடா கன்சல்டன்சி’ நிறுவனம் நடத்திய அனைத்துலக ‘கோட்விட்டா’ எனும் கணினி நிரலாக்கப் போட்டியில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் வெனெஸ் விஜயா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.